தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் வழங்கும் ஏரிகள் வற்றி போனதாலும், பருவமழை பொய்த்ததாலும் தான் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் தான் மிக பெரிய அளவில் தேனீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது..
இந்நிலையில், சென்னையின் ஓ.எம்.ஆர் ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது.மேலும், பல நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை அவர்களுக்கு தேவையான தண்ணீரை கொண்டு வருமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பல நிறுவனங்கள் தங்களின் அலுவலகங்களில் தண்ணீரை குறைவாக பயன்படுத்தவும் என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…