அவர்களிடம் என்ன கிடையாது என்பதை நீங்கள் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். அவர்களிடம் நேர்மை இல்லை. அவர்களிடம் இல்லாத நேர்மை நம்மிடம் உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், சென்னையில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ,திமுக, அதிமுகவை அகற்றுவது தான் எங்களது பணி என்றும், அவர்களிடம் உள்ள பண பலம் நம்மிடம் கிடையாது என தைரியமாக ஒத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஆனால், அவர்களிடம் என்ன கிடையாது என்பதை நீங்கள் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்றும், அவர்களிடம் நேர்மை இல்லை. அவர்களிடம் இல்லாத நேர்மை நம்மிடம் உள்ளது என்றும், நாளைக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்து விட்டால், எங்களால் பயன்பெறுவார்கள் நீங்கள் தான் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…