அவர்களிடம் என்ன கிடையாது என்பதை நீங்கள் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். அவர்களிடம் நேர்மை இல்லை. அவர்களிடம் இல்லாத நேர்மை நம்மிடம் உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், சென்னையில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ,திமுக, அதிமுகவை அகற்றுவது தான் எங்களது பணி என்றும், அவர்களிடம் உள்ள பண பலம் நம்மிடம் கிடையாது என தைரியமாக ஒத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஆனால், அவர்களிடம் என்ன கிடையாது என்பதை நீங்கள் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்றும், அவர்களிடம் நேர்மை இல்லை. அவர்களிடம் இல்லாத நேர்மை நம்மிடம் உள்ளது என்றும், நாளைக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்து விட்டால், எங்களால் பயன்பெறுவார்கள் நீங்கள் தான் என்றும் தெரிவித்துள்ளார்.
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…
சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே…
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…