அவர்களிடம் என்ன கிடையாது என்பதை நீங்கள் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். அவர்களிடம் நேர்மை இல்லை. அவர்களிடம் இல்லாத நேர்மை நம்மிடம் உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், சென்னையில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ,திமுக, அதிமுகவை அகற்றுவது தான் எங்களது பணி என்றும், அவர்களிடம் உள்ள பண பலம் நம்மிடம் கிடையாது என தைரியமாக ஒத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஆனால், அவர்களிடம் என்ன கிடையாது என்பதை நீங்கள் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்றும், அவர்களிடம் நேர்மை இல்லை. அவர்களிடம் இல்லாத நேர்மை நம்மிடம் உள்ளது என்றும், நாளைக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்து விட்டால், எங்களால் பயன்பெறுவார்கள் நீங்கள் தான் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…