#BREAKING: தமிழக அரசு இ- பாஸ் பெற அறிவுறுத்துவது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி..!

வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் பெற வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி மாநிலங்களுக்கு இடையே பயணிக்க மத்திய அரசு தடை விதிக்காத நிலையில் தமிழக அரசு இபாஸ் பெற கோருவது ஏன்..? என கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணை வருகின்ற 12-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025