உலக புகைப்பட நாளில், கனிமொழி எம்.பி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இன்று உலகம் முழுவதும் ‘உலக புகைப்பட நாள்’ அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து கனிமொழி எம்.பி.அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், கலைஞர் கருணாநிதி அவர்கள் கேமராவுடன் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு, இந்த உலக புகைப்பட தினத்தில், இந்த புகைப்படம் பல நினைவுகளைத் தருகிறது. உலகின் நினைவுகளை படம்பிடிக்கும் அனைத்து புகைப்படக்காரர்களுக்கும், இந்த புகைப்படத்தை எடுத்த நபருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…