‘உலக புகைப்பட நாள்’ – கேமராவுடன் கலைஞர் கருணாநிதி..! கனிமொழி எம்.பி வாழ்த்து…!

Published by
லீனா

உலக புகைப்பட நாளில், கனிமொழி எம்.பி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

இன்று உலகம் முழுவதும் ‘உலக புகைப்பட நாள்’ அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து கனிமொழி எம்.பி.அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், கலைஞர் கருணாநிதி அவர்கள் கேமராவுடன் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு, இந்த உலக புகைப்பட தினத்தில், இந்த புகைப்படம் பல நினைவுகளைத் தருகிறது. உலகின் நினைவுகளை படம்பிடிக்கும் அனைத்து புகைப்படக்காரர்களுக்கும், இந்த புகைப்படத்தை எடுத்த நபருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

1 hour ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

2 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

3 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

3 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

4 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

5 hours ago