நாமக்கல் மாவட்டத்தில் சாணத்தை கரைத்து பிறந்த நாள் கொண்டாடிய
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பெபிஸ். இவர் பரமப்பகுதிலுள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார், இந்த நிலையில் நேற்று முன்தினம் பெபிஸ் பிறந்தநாள் இதனால் இவருக்கு இவரது நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி கேக் வெட்டினர் அப்பொழுது பெபிஸை பக்கத்தில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்தனர் ,அதற்கு பிறகு பெபிஸ் தலையில் அவரது நண்பர்கள் முட்டை அடிக்க தொடங்கியுள்ளார்கள்.
பெபிஸ் சிரித்து கொண்டே உடலில் முட்டை உடைக்காதீர்கள் என்று கூறியுள்ளார், முட்டை உடைத்த பிறகு பெபிஸ் நண்பர்கள் குங்குமம், தக்காளி போன்றவற்றை வைத்த பெபிஸை குளிப்பாட்டினார். அடுத்ததாக கரைத்து வைத்திருந்த சாணத்தை பெபிஸ் மீது ஊற்றினார், மேலும் இப்படி வினோதமாக பிறந்த நாள் கொண்டாடடிய நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…