ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் ஆறு இந்தியர்கள்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பயோகான் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா மற்றும் நைக்கா நிறுவனர் ஃபால்குனி நாயர் ஆகியோர் போர்ப்ஸின் ஆண்டுதோறும் உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் ஆறு இந்தியர்கள் இடப்பெற்றுள்ளனர்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்(36 வது இடம்)
HCLTech இன் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா(53 வது இடம்)
செபியின் முதல் பெண் தலைவர் மாதபி பூரி புச்(54 வது இடம்)
SAIL இன் தலைவர் சோமா மொண்டல்(67 வது இடம்)
பயோகான் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா(72 வது இடம்)
நைக்கா நிறுவனர் ஃபால்குனி நாயர்(89 வது இடம்)
36வது இடத்தில் உள்ள சீதாராமன், தொடர்ந்து நான்காவது முறையாக இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.