பிரதமர் மோடிக்கு பிஜி, பப்புவா நியூ கினியா நாட்டின் உயரிய விருதுகள் வழங்கி கௌரவிப்பு.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று பிஜி நாட்டின் உயரிய விருதான ‘கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் பிஜி’ விருதை அந்நாட்டின் பிரதமர் சிதிவேனி ரபுகா வழங்கி கௌரவித்துள்ளார். பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிப்பதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
unknown nodeஇந்த கௌரவம் என்னுடையது மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும், பல நூற்றாண்டுகள் பழமையான இந்தியா-பிஜி உறவுகளுக்கும் உரியது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அந்நாடுகளில் வசிக்காதவர்களில் ஒரு சிலரே இன்றுவரை இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
unknown nodeunknown node