உலகம்

சிட்னி நகரின் சாலையில் இருந்தவர்களை கத்தியால் தாக்கிய வாலிபர்!இளம் பெண் பலி!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் பகுதியில் உள்ள சிட்டி சென்டர் ஏரியாவில் வழக்கம் போல இன்று மக்கள் தங்கள் வேலைகளை செய்து கொண்டு இருந்தனர்.அப்போது அந்த பகுதியில் ஒரு வாலிபர் ஒரு கையில் கத்தியுடன் உலவி வந்து உள்ளார். அப்போது திடீர்ரென அந்த வாலிபர் கத்தியை வைத்து சாலையில் கண்டவர்களை எல்லாரையும் சரமாரியாக தாக்கினார்.இதனால் அவரை பிடிக்க பொதுமக்கள் முயற்சி செய்தனர்.அப்போது அந்த வாலிபர் அல்லாஹீ அக்பர் என்றும் என்னை சுடுங்கள் என்றும் அவர் கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் […]

Sydney 3 Min Read
Default Image

“உலகின் வேகமான சிறுவன்” என்ற பட்டத்தை வெற்ற 7 வயது சிறுவன்!

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சார்ந்த  ருடால்ப் பிளேஸ் என்ற 7 வயது சிறுவன் உலகின் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை வென்று உள்ளார். இந்த சிறுவன் 100 மீட்டர் தூரத்தை 13. 48 விநாடிகளில் ஓடி சாதனை படைத்துள்ளான். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  தான்  படைத்த சாதனையை தானே முறியடித்து உள்ளார். ஓட்டப்பந்தயத்தில் மற்ற சிறுவர்கள் பாதி மைதானத்தை ஓடி வருவதற்குள் ருடால்ப்  இலக்கை ஓடி முடித்து விடுகிறார். உலகின் வேகமான மனிதன் உசேன் போல்ட்டின் வேகத்திற்கு […]

Rudolph 2 Min Read
Default Image

டிக் – டாக் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி! உங்களுக்காக ஒரு விழா!

இன்றைய இளம் தலைமுறையினரை அதிகமாக கவர்ந்திழுத்துள்ள ஒன்றாக இருப்பது இந்த டிக்-டாக் செயலி தான். இந்த செயலியின் மூலம், இளைஞர்கள், இளம் பெண்கள், சிறுவர்கள், வயதானவர்கள் என பலரும் தங்களது வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த விடீயோவிற்காக பலரும் ஆபத்தான இடங்களில் இருந்தும் வீடியோ எடுக்கின்றனர். இந்நிலையில், புனேவில் டிக் டாக் திரைப்பட விழா ஒன்று நடைபெற உள்ளது. இந்த விழாவை பிரகாஷ் யாதவ் நடத்துகிறார். இந்த விழா குறித்து அவர் கூறுகையில், பலரும் இந்த செயலியில் வீடியோவை […]

#TikTok 3 Min Read
Default Image

விமான விபத்தில் குடும்பத்துடன் பலியான இந்திய வம்சாவளி மருத்துவர் குடும்பம்!

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் மருத்துவராக பணியாற்றியவர் ஜஸ்வின் குரானா (60). அவரது மனைவி பெயர் திவ்யா (54). இவர்கள் இருவரும் மருத்துவர்கள். இவர்களது மகள் கிரண். கடந்த 20 வருடத்துக்கு முன்பதாக அமெரிக்கா சென்ற இவர்கள் அங்கு மருத்துவராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் மூன்று பெரும் அவர்களுக்கு சொந்தமான சிறிய விமானத்தில், சென்று கொண்டிருந்த போது, விமானம் விபத்துக்குள்ளாகி, கால்பந்து மைதானத்தின் அருகில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் இவர்கள் மூன்று பேருமே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் […]

#Accident 2 Min Read
Default Image

காஷ்மீர் விவகாரம் – பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த சர்வதேச நாடுகள்!

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிடும் படி பாகிஸ்தான் கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால், எந்த நாடும் இதுவரை பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்கவில்லை. கடந்த 5 ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேறிய காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.   இந்த விவகாரத்தில், அமெரிக்கா,சீனா நாடுகளிடம் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது.இரு நாடுகளும் […]

imran khan 3 Min Read
Default Image

இந்த படிகளில் அமர்ந்தால் ரூ.31 ஆயிரம் வரை அபராதம்!

ரோம் நகரம் பாரம்பரிய வரலாற்று சின்னங்கள் மற்றும் சிறப்பான கட்டிடங்களை கொண்டது. இதனையடுத்து, ரோம் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இந்நிலையில், ரோம் நகரில் அமைந்து சின்னங்களை பாதுகாக்கும் வகையில், அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி 1725-ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தாலோ அல்லது அங்கு உணவு உள்ளிட்ட குப்பைகளை கொட்டினாலோ 400 யூரோ அபராதமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.31 ஆயிரம் […]

rome 3 Min Read
Default Image

ரோம் நகர புகழ்பெற்ற “ஸ்பானிஷ்” படிகளில் அமர்ந்தால் ரூ.31 ஆயிரம் அபராதம்!

இத்தாலி நாட்டில் ரோம் நகரில் இருக்கும் புகழ்பெற்ற சின்னமாக விளங்கும்  “ஸ்பானிஷ்” படிகளில் அமர்ந்தால் ரூ.31 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படவுள்ளது. பாரம்பரிய சின்னங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த கட்டிடங்களை கொண்டது ரோம் நகரம். நாள்தோறும் பல்வேறு சுற்றுலா பயணிகள் அங்கு வருவது வழக்கம். இதனால், அங்கு இருக்கும் பழமை வாய்ந்த சின்னங்களை பாதுகாக்க ரோம் நகர அரசு புதிதாக ஒரு முறையை கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1725 ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்பானிஷ் படிகளில் யாரேனும் […]

ittali 2 Min Read
Default Image

3 அடி உயரம் கொண்ட கிளியா? 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத கிளி!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பலக்லைக்கழக பேராசிரியரும், புதைபடிவ நிபுணருமான ட்ரெவர் வொர்த்தி, நியூசிலாந்தின் தெற்கு பிராந்தியமான ஒட்டாகோவில் புதைபடிவ ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் 1 கோடியே 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பதாக வாழ்ந்த ராட்சத கில்லியின் புதைபடிவங்களை கண்டெடுத்துள்ளார். அந்த கிளி 7 கிலோ எடையில், 3 1/2 ஆதி உயரத்தில் இருக்கும் என்றும் கூறுகின்றனர். கிளியின் அசாதாரணமான உயரம் மற்றும் வலிமையை வைத்து, அந்த கிளிக்கு ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ் என்று பெயரிட்டுள்ளனர். இந்த கிளியை குறித்து […]

astralia 2 Min Read
Default Image

கூகுள் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டிய அமரிக்க அதிபர்!

கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் பணியாளர் ஒருவர், 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, கூகுள் நிறுவனம் டிரம்புக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செய்யப்பட்டதாக, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலிலும் தனது பிரச்சாரத்தை கூகுள் நிறுவனம் பலவீனப்படுத்த உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் மீது டிரம்ப் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறிய நிலையில், இதுகுறித்து தெரிவித்த கூகுள் நிறுவனம், தங்கள் மீதான […]

#Election 2 Min Read
Default Image

பாறையின் இடுக்கில் சிக்கிய ஆமை! காப்பாற்றிய தம்பதிகள்!

ஓமான் நாட்டு கடற்கரையில், அறிய வகை ஆமை ஒன்று பாறையின் இடுக்கில் சிக்கிக் கொண்டு வெளியில் வர இயலாமல் சிரமப்பட்டது. இந்நிலையில் அந்த கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளாக வந்த, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சார்லட் யங் மற்றும் ஜார்ஜ் தம்பதியினர் அந்த பார்த்துள்ளனர். இதனையடுத்து, தீவிர போராட்டத்திற்கு பின்பு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த ஆமையை மீட்டெடுத்துள்ளனர். பாறை இடுக்கில் இருந்து வெளியில் வந்த ஆமை ஆடி, அசைந்தவாறு மகிழ்ச்சியுடன் கடலுக்குள் சென்றது.

oman 2 Min Read
Default Image

ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்! 14 பேர் பலி! ராணுவ பள்ளியை குறிவைத்து கொடூர தாக்குதல்!

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் கார் மூலம் தற்கொலை படை தாக்குதல் நடத்தி 14 பேரை கொன்றுள்ளது. இந்த கோர சம்பவத்தில் 140க்கும் அதிகமானோர் படுகாயமுற்றனர். ஆப்கானிஸ்தான் காபூல் மேற்கு பகுதியில்  உள்ள, ராணுவ சோதனை சாவடியில் வெடிகுண்டு உள்ள காரை மோத வைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் 14 பேர் பலியாகினர். மேலும், 140க்கும் அதிகமானோர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த தற்கொலை படை தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பு […]

#Afghanistan 2 Min Read
Default Image

மனுசங்க தோத்து போய்ருவாங்கடா! நாய்க்குட்டியை குளிப்பாட்டும் சிம்பன்சி! வைரலாகும் வீடியோ!

இன்றைய நாகரீகமான உலகில் அனைவருமே தங்களது வீடுகளில் தங்களுக்கென்று ஒரு செல்ல பிராணிகளை வளர்க்கின்றனர். அந்த வகையில் செல்ல பிராணிகளை பொறுத்தவரையில், 5 அறிவு படைத்த மிருகஜீவனாக இருந்தாலும், மனிதர்களுடைய நடவடிக்கைகளையும், செயல்களையும் கவனித்து அதுபோலவே, அவைகளும் செய்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் ஒருவர் தான் வளர்த்து வந்த நாய்க்குட்டியை குளியல் தொட்டியில் வைத்து குளிப்பாட்டியுள்ளார். அவருடன் இணைந்து அவர் வளர்க்கும், இரண்டு சிம்பன்சி குரங்குகளும், நாய்க்குட்டியை  ஷாம்பூ போட்டு குளிப்பாட்டுகிறது. ஒரு மனிதன் எவ்வாறு நாய்க்குட்டியை […]

#Bath 3 Min Read
Default Image

மனுஷன் தானேடா இந்த வேலையெல்லாம் செய்தான்! இப்ப பறவையுமா? இந்த பறவை என்ன செய்திருக்குனு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க?

முந்தைய காலகட்டத்தில், தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடையாத காலத்தில், புறாவை ஒரு தூது பறவையாக பயன்படுத்தினர். ஆனால், இன்று அதே புறாவையே குற்ற செயல்களிலும் பயன்படுத்தி வருகின்றனர் ஆறறிவு படைத்த மனிதர். இந்நிலையில், பிரேசில் நாட்டில், புறா ஒன்று சிறை சாலைக்குள் போதை பொருட்களை கொண்டு செல்ல முயன்றுள்ளது. கடத்தல்காரர்கள், புறா மூலம் ரகசிய தகவல்கள் மற்றும் போதை பொருட்கள் ஆகியவற்றை பரிமாற்றம் செய்து வந்துள்ளனர். இந்த செயலை தடுப்பதற்காக சிறை காவலர்கள், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். […]

dove 2 Min Read
Default Image

இனிமேல் ரோட்டுல கார் ஓட்ட வேண்டாம்! வானத்துல பறப்போம்!

இன்றைய நாகரீகமான உலகில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், ஜப்பானில் சாலையில் செல்லும் வகையில் சக்கரங்களும், வானில் பறக்க இறக்கைகளை கொண்ட வகையில் பறக்கும் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரினுள் மூன்று பேர் பயணிக்கலாம். இந்த பறக்கும் காரின் சோதனை ஓட்டம் ஜப்பானில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த சோதனையில், இந்த கார் 3 மீட்டர் உயரம் வரை பிறந்துள்ளது. பெயரிடப்படாத இந்த கார் 2023-ம் ஆண்டு முதல் பறக்கும் […]

#Japan 2 Min Read
Default Image

இணையதள ஆபாச வீடியோக்களில் சிக்கி தவிக்கும் சிறுவர்கள்! காரணம் இவர்கள் தான்! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

இன்றைய நாகரீகமான உலகில் மிக சிறிய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே செல்போன் உபயோகிக்கின்றனர். சொல்லப்போனால், இந்த செல்போன் சிறுவர்களின் வாழ்வில் ஒரு நச்சு கலையாக வளர்ந்து வருகிறது. இந்த களை பிடுங்கப்பட்டால் மட்டுமே அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். இந்நிலையில், 18 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமியர்களில், 40 சதவிகிதத்தினர் ஆன்ராய்டு மொபைலை உபயோகிப்பதாக unicef  நிறுவனம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், 92% சிறுவர்கள் ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர். அதிகமான […]

childrens 3 Min Read
Default Image

நான் திருமணம் செய்யாமல் இருப்பது தான் எனது நீண்ட ஆயுளுக்கு காரணம்! அமெரிக்க மூதாட்டி பெருமிதம்!

நாம் எல்லாருமே இளமையாக இருப்பதை தான் விரும்புகிறோம். ஆனால், நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், ஒரு வயதிற்கு மேல் நமக்கு வயது முதிர்வு ஏற்பட்டு விடுகிறது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த லூயிஸ் சாயினோர் என்ற மூதாட்டி தனது 107-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த பெண்மணி 1912-ம் ஆண்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தார். இவர் இளம் வயதிலிருந்தே நடனத்தின் மீது தீராத பற்று கொண்டிருந்தார். இவர் தனது நீண்ட ஆயுளுக்கான காரணத்தை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், […]

america 3 Min Read
Default Image

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க! பெண் வேடம் அணிந்து சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற கைதி! இறுதியில் அரங்கேறிய விபரீதம்!

பிரேசில் நாட்டை சேர்ந்த, போதை கும்பலின் தலைவன் கிளாவினா டா சில்வா. இவர் போதை பொருள் விற்பதை தனது தொழிலாக கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் போதை பொருளை வாங்குமாறு கடற்கரை ஓர கிராம மக்களை மிரட்டியும், மூளை சலவை செய்தும் விற்பனை செய்து வந்துள்ளார். சில்வா மீது பல குற்றங்கள் இருந்து வந்த நிலையில், பிரேசில் போலீசார் அவரை கைது செய்து சிறையில்  அடைத்துள்ளனர். இவர் சிறையில் இருந்து எப்பிடியாவது தப்பிச் செல்ல வேண்டும் என எண்ணி, அவரை […]

accust 3 Min Read
Default Image

காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபைக்கு கொண்டு செல்வோம்-பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

மாநிலங்களவையில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையிலும், மக்களவையிலும் கடும் விவாதத்துக்கு பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றினார். இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.இதனையடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது.அப்பொழுது அந்நாட்டு பிரதமர்  இம்ரான் கான் பேசினார். அவர் பேசுகையில்,காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபைக்கு கொண்டு செல்வோம்.இந்தியாவில் […]

#Politics 2 Min Read
Default Image

கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கிய நியூசிலாந்து அரசு!

பல நாடுகளில் கருக்கலைப்பை என்பது ஒரு பெண்ணின் உரிமையாக இருந்து வந்த நிலையில், நியூசிலாந்து நாட்டில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இதனையடுத்து அந்நாட்டுபெண்கள் உடல் ரீதியிலோ அல்லது மனரீதியிலோ ஆபத்து இருக்கும் நிலையில், இரண்டு மருத்துவர்கள் பரிசோதித்த பின்னர், அவர்கள் அனுமதியுடன் பரிசோதனை செய்து கொள்ளலாம். நியூசிலாந்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்ணியவாதிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து […]

newsland 3 Min Read
Default Image

உலகத்தை சுற்றும் முயற்சியில் களமிறங்கிய இரண்டு விமானிகள்!

மனிதனாய் பிறந்த யாரையும் ஆசை என்பது, விட்டு வைத்ததில்லை. நம்மில்அநேகருக்கு ஒரு கனவுஉண்டு. இந்த உலகம் முழுவதையும் எப்படியாவது சுற்றி பார்த்திவிட வேண்டும் என்று அனைவரும் கனவு காண்பதுண்டு. ஆனால் பலரின் கனவு கனவாகவே போய்விடுகிறது. இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு விமானிகள் உலகத்தை சுற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் இதற்காக, அவர்கள் தெற்கு இங்கிலாந்தின் மேற்கு சசெக்சில் உள்ள குட்வுட் பகுதியில் இருந்து, விமானிகளின் ஸ்டிவ் ப்ரூக்ஸ் மற்றும் மாட்ஜோன்ஸ் ஆகியோர் ஒற்றை விமானத்தில் புறப்பட்டுள்ளனர். 30 […]

aeroplane 2 Min Read
Default Image