மனிதனாய் பிறந்த யாரையும் ஆசை என்பது, விட்டு வைத்ததில்லை. நம்மில்அநேகருக்கு ஒரு கனவுஉண்டு. இந்த உலகம் முழுவதையும் எப்படியாவது சுற்றி பார்த்திவிட வேண்டும் என்று அனைவரும் கனவு காண்பதுண்டு. ஆனால் பலரின் கனவு கனவாகவே போய்விடுகிறது. இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு விமானிகள் உலகத்தை சுற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் இதற்காக, அவர்கள் தெற்கு இங்கிலாந்தின் மேற்கு சசெக்சில் உள்ள குட்வுட் பகுதியில் இருந்து, விமானிகளின் ஸ்டிவ் ப்ரூக்ஸ் மற்றும் மாட்ஜோன்ஸ் ஆகியோர் ஒற்றை விமானத்தில் புறப்பட்டுள்ளனர். 30 […]
தாய்லாந்து நாட்டில், லோப்புரி மாகாணத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பதாக நீரில் மூழ்கிய புத்தர்கோவில் தற்போது வறட்சியின் காரணமாக வெளியே தெரிகிறது. இதனையடுத்து, இந்த கோவிலை காண ஏராளமான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், தலையில்லாமல் இருக்கும் சிலைக்கு கீழ், மக்கள் மலர்களால் அலங்கரித்து, ஊதுபத்திகள் ஏற்றி வைத்தும் புத்தரை மக்கள் வழிபட்டு வருகின்றனர். தாய்லாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த வரலாறு காணாத வறட்சியால், 3 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் தரிசு நிலமாக காட்சி அளிக்கிறது.
ஃபிராங்கி ஸபாட்டா என்பவர் ஒரு இராணுவ வீரர் ஆவார். இவர் ஜெட் தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய அளவிலான பறக்கும் விமானம் ஒன்றை பிடித்துள்ளார். இவர் கண்டுபிடித்த இந்த விமானத்தில் நின்றபடி ஃபிராங்கி பிறந்துள்ளார். இதனை காண சாங்கட்டே பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். இந்நிலையில், இவர் கண்டுபிடித்த அந்த பறக்கும் இயந்திரத்தில், தெற்கு இங்கிலாந்தையும், வடக்கு பிரான்சையும் பிரிக்கும், ஆங்கிலக் கால்வாயை கடந்து சென்றுள்ளார். இவர் கடந்து செல்லும் இந்த காட்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இவர் […]
லேப்ரடார் கலப்பினத்தை சேர்ந்த நாய் ஒன்று, அமெரிக்காவின் டெக்ஸ்சாஸ் மாகாணத்தின் தெருவோரத்தில், பிரசவ போராட்டத்தில் இருந்துள்ளது. இதனைக்கண்ட விலங்கின பாதுகாப்பு அதிகாரிகள் அதை பத்திரமாக அடைக்கலம் கொடுத்து, அதற்கு ‘லூனா’ என்று பெயரிட்டுள்ளனர். இதனையடுத்து அந்த நாய்க்கு கால்நடை மருத்துவர்களால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த நாய் 20 அழகான குட்டிகளை ஈன்றுள்ளது. இதற்க்கு முன்பு 2004-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில், ஒரு நாய் 24 குட்டிகளை ஈன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று பல நாடுகளில் வித்தியாசமான முறையில் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜெர்மனியில் ஒரு ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவர்கள் பீர் அருந்திக் கொண்டே ஓட வேண்டும். ஜெர்மனியின், பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த வினோதமான ஓட்டப்பந்தயத்தில், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இளைஞர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் பயன்படுத்திய பீரில், 5 சதவீதம் மட்டுமே மது கலந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வினோதமான ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் இந்த போட்டி […]
சீனாவில் உள்ள குயாங்டான்க்கில் வசித்து வருபவன், சாங் யாங்ஷீ. பத்தே வயது ஆகும் இவன், டைனோசர் பற்றி அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வந்தான். இந்நிலையில், வழக்கம்போல் மாலை நேரத்தில் நதிக்கரையோரம் விளையாண்டு கொண்டிருந்தான். விளையாண்டி முடித்து விட்டு, ஓய்வெடுக்க கல்லின் மீது அமர்ந்துள்ளார். அப்போது அந்த கல், வித்தியாசமாக தெரிந்துள்ளது. உடனே தனது பெற்றோரிடம் அச்சிறுவன் கூறியுள்ளார். உடனே, அவனது பெற்றோர்கள் அந்த கல்லை அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளனர். அதுகுறித்து ஆராய்ந்து பார்க்கையில், அது டைனோசர் […]
இன்றைய நாகரீகமான உலகத்தய் பொறுத்தவரையில் அனைத்துமே நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. நாம் சைக்கிளில் பயணம் செய்த அனுபவம் எல்லாருக்கும் உண்டு. ஆனால், அனா சைக்கிளை நாம் சாலையில் தான் ஓட்டியிருப்போம். ஆனால், இங்கு எகிப்தில் சைக்கிளை தண்ணீரில் ஓட்டுகிறார். எகிப்தில் உள்ள நைல் நதியில், இரண்டு மிதவைக்கு நடுவில் சைக்கிளை பொருத்தி வைத்துள்ளனர். அந்த சைக்கிளை நைல் நதியில் தண்ணீரில் விட்டு, அதனை மிதித்தால், சைக்கிள் நதியில் நகர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எகிப்து ஆற்றில் சைக்கிள் ஓட்டும் […]
எல்லையில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். காஸ்மீர் மாநிலத்தில் சுமார் 36 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சண்டையில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.வெள்ளை கொடி உடன் வந்து அந்த 7 பேரின் உடலை எடுத்த செல்லுமாறு இந்திய இராணுவம் கூறியது. இந்த நிலையில் சமூக வலைதளமான ட்விட்டரில் இம்ரான் கான் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் இறந்தவர்கள் அப்பாவி மக்கள்.காஷ்மீர் […]
அமெரிக்காவில் நேற்று டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் திடீரென புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தபொதுமக்கள் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 20 பேர் கொல்லப்பட்டனர். 40 க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். அதனை தொடர்ந்து தற்போதும் ஓஹியோவில் ஒரு பகுதியில் மர்மநபர்கள் திடீர் துய்ப்பாகி சூடு. அதில், 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 15க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அப்பகுதியில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.
துபாயில் ஒருவர், துபாய் பணத்தை சாலையில் தூக்கி வீசியுள்ளார். இதனை வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, இவர் பதிவிட்ட இந்த வீடியோ குறித்து துபாய் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இதனையடுத்து, அந்த வீடியோவை வெளியிட்ட நபரை துபாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். துபாய் காவல்துறையின் இயக்குனர் ஃபைசல் குவாஸிம் இதுகுறித்து கூறுகையில், துபாய் பணத்தை சாலையில் தூக்கி வீசிய நபரை தேடி வந்தோம். அவரை கண்டுபிடித்து தற்போது கைது செய்துள்ளோம் என்றும் […]
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகம் ஒன்றில் திடீரென்று நடந்த துப்பாக்கி சூட்டில், 19பேர் உயிரிழந்தனர். மேலும், 22பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த சிலர், அங்குள்ள பணியாளர்கள் மற்றும் பொது மக்களை நோக்கி சுட்டார்கள். இதுகுறித்து அந்நாட்டு காவல் துறையினர் சந்தேகத்திற்குறிய ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்குஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கண்டனம் தெரிவித்தார். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது […]
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த பெண்மணி அலானா கட்லான்ட். இவருக்கு வயது 19. இவர் அங்குள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். இதனையடுத்து, அலானா தொழில் முறை பயிற்சிக்காக ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடான மடாஷ்கருக்கு சென்று அங்குள்ள கடற்கரை நகரமான அஞ்சாஜாவில் ஆய்வு மேற்கொண்டு வந்தார். இதனையடுத்து கடந்த 25-ம் தேதி, இவர் உயிரினங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ள அந்நாட்டின் வடக்கு பகுதிக்கு சென்றுள்ளார். முடிந்ததும், மீண்டும் விமானத்தில் அஞ்சாஜாவிற்கு புறப்பட்டார். இந்நிலையில், […]
கிழக்கு மிட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள தெரபி நகரில் ‘மிஸ் இங்கிலாந்து’ அழகி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல பெண்கள் கலந்து கொண்டனர். இப்போட்டி பல சுற்றுகளாக நடைபெற்றது. இந்நிலையில், இறுதி சுற்று போட்டியில், ‘மிஸ் இங்கிலாந்து’ பட்டத்தை பாஷா முகர்ஜி தட்டி சென்றார். இந்த பெண் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவர் பாஸ்டனில் உள்ள பில்கிரிம் ஆஸ்பத்திரியில் பணிபுரிகிறார். இவர் தனது 9-வயதிலேயே இங்கிலாந்தில் குடிபுகுந்தார். இதுகுறித்து பாஷா கூறுகையில், இங்கிலாந்தில் மைனாரிட்டியாக வாழும் […]
கிரீன்லாந்து நாட்டில் கோடைகாலத்தில் 50 சதவீத பனிக்கட்டிகள் உருகி விடுவது வழக்கம். இதை தொடந்து வரும் குளிர் காலங்களில் மீண்டும் பனிக்கட்டிகள் உறைந்து விடும். இந்நிலையில் கடந்த சில நாள்களாக ஐரோப்பா நாடுகளில் கடுமையான வெப்பம் தாக்கி வருகிறது. இதனால் அங்குஉள்ள பனிக்கட்டிகள் அதிகமாக உருக தொடங்கி உள்ளது.இந்நிலையில் கிரீன்லாந்தில் ஒரே நாளில் மட்டும் 1100 கோடி டன் பனிப்பாறை உருகி கடல் நீர்மட்டத்தை அதிகரித்து உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பனிப்பாறைகள் உருகும் விடீயோவை ஆவணப்பட தயாரிப்பாளர் […]
ரஸ்யாவின் தலைநகர் மாஸ்க்கோவில், ஒரு குடியிருப்பு நீண்ட நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து அந்த குடியிருப்பில் இருந்த துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும், நாளுக்குநாள் ஈக்களின் தொல்லையும் அதிகமாகியுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார், பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டை திறந்துள்ளனர். திறந்து பார்த்த போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி என்னவென்றால், அந்த வீட்டிற்குள் ஆண் சடலம் ஒன்று சிதைந்த நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, அந்த ஆண் அலெக்சாண்டர் […]
பெரு நாட்டில் உள்ள கடல் பகுதியில் மீனவர்கள் வலை வீசி மீன் பிடித்துள்ளனர். அப்போது அவர்கள் வீசிய வலையில், ‘ கூனல் முதுகு திமிங்கலம்’ என்ற அறிய வகை திமிங்கலம் ஒரு சிக்கியுள்ளது. இதனையடுத்து, தொழில்முறை முத்துக் குளிப்பவரான ஜூலியோ சீசர் கேஸ்ட்ரோ மற்றும் தன்னார்வ குழுவினர் இணைந்து கடலில் மூழ்கி வலையை துண்டித்து, அந்த திமிங்கலத்தை விடுத்துள்ளனர்.
1980-களில் பிரபலமான ஸ்விம் சூட் அழகியாக வளம் வந்தவர் எலிசபெத். இவருக்கு தற்போது 45 வயது. ஆனால் இவர் தனது 25 வயது முதலே தனக்கான துணையை தேட ஆரம்பித்தார். இந்நிலையில், இவர் 221 ஆண்களை செய்துள்ளார். இவர் இத்தனை ஆண்களுடன் டேட்டிங் செய்து, யாரும் தனக்கான துணையாக இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை கொண்ட எலிசபெத், தான் செல்லமாக வளர்த்து வந்த லோகன் நாயை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி […]
ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் உயிரிழந்ததாக அமெரிக்கா அரசு அங்கீகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அவர் இறந்த இடம் அல்லது தேதி குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை. ஹம்சா பின்லேடன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மீது தாக்குதல் தொடுக்க அழைப்பு விடுப்பது போன்ற ஒலி மற்றும் காணொளியை வெளியிட்ட பிறகே அமெரிக்கா மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டது.
டோகாவில் இருந்து பெய்ரூட் நகருக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் பெண்ணொருவர் குழந்தை பெற்றேடுத்துள்ளார். பெண் ஒருவர் கழிப்பறைக்கு சென்ற போது, அவருக்கு வயிறு வலி எடுத்துள்ளது. இதனையடுத்து, விமானத்தில் இருந்த மருத்துவ குழுவினர் தாய்க்கும், சேய்க்கும் மருத்துவம் அளித்துள்ளனர். இந்நிலையில், விமானம் குவைத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு 2030 விஷன் என்ற பெயரில் சவுதியை நவீனமாகமாக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக சவுதி அரேபியாவில் 40 வருடங்கள் கழித்து திரையரங்கம் திறக்கப்பட்டது.மேலும் பெண்கள் வாகனம் ஒட்டவும் , செய்தி வாசிக்கவும் அனுமதி கொடுக்கப்பட்டது.இது போன்ற விஷயங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் சவுதியில் உள்ள பெண்கள் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் கணவன்,தந்தை அல்லது குடும்பத்தில் உள்ள […]