தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் விவாத நிகழ்ச்சிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இனி யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடக்கும் அன்றாட அரசியல் நிகழ்வுகள் பொதுமக்களை பாதிக்கும் திட்டங்களை மையமாக கொண்டு தினமும் விவாதம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், சமீப காலங்களாக நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் சமநிலையும் மற்றும் சமவாய்ப்பும் வழங்காமல் ஒரு தரப்புக்கு சாதகமாகவே தொலைக்காட்சி நிறுவங்கள் செயல்படுவதாக தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார். எனவே,பாஜக பிரதிநிதிகள் யாரும் இனிமேல் விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டர்கள் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…