தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் விவாத நிகழ்ச்சிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இனி யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடக்கும் அன்றாட அரசியல் நிகழ்வுகள் பொதுமக்களை பாதிக்கும் திட்டங்களை மையமாக கொண்டு தினமும் விவாதம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், சமீப காலங்களாக நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் சமநிலையும் மற்றும் சமவாய்ப்பும் வழங்காமல் ஒரு தரப்புக்கு சாதகமாகவே தொலைக்காட்சி நிறுவங்கள் செயல்படுவதாக தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார். எனவே,பாஜக பிரதிநிதிகள் யாரும் இனிமேல் விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டர்கள் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…