திமுக அரசை கண்டித்து வரும் 9 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இபிஎஸ் – ஓபிஎஸ் அறிவிப்பு
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாகக் குறைக்கவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கவும், வெள்ளத்தால் பயிர்கள் இழந்த விவசாயிகள் போதுமான இழப்பீடு வழங்கவும், பொங்கல் விழாவை கொண்டாட உதவும் வகையில் அனைவரும் பொங்கல் பரிசு தொகை அளிக்கவும், அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடுவதை கண்டித்தும் மாநில பிரச்சனையில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் வரும் 9 ம் தேதி நடைபெறும் என இபிஎஸ் – ஓபிஎஸ் அறிவித்துள்ளனர்.
unknown node