#BigBreaking:இன்னும் சற்று நேரத்தில் நேரலையில் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இந்த இன்னும் சற்று நேரத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின்  மோசமான  நிலைமை குறித்து தேசத்தில் உரையாற்றவுள்ளார் என்று அவரது அலுவலகம்

பிரதமர் நரேந்திர மோடி இந்த இன்னும் சற்று நேரத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின்  மோசமான  நிலைமை குறித்து தேசத்தில் உரையாற்றவுள்ளார் என்று அவரது அலுவலகம் ட்வீட் செய்துள்ளது.

திங்களன்று, டாக்டர்களுடனான காணொளியில் உரையாடினார் , பிரதமர் மோடி, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகள் மிகப்பெரிய ஆயுதம் என்று கூறினார்.

unknown node