பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடல் மேற்கொண்டார்.அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு அக்தர் பதிலளித்து வந்து உள்ளார். ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு அக்தர் அளித்த பதில் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அக்தரிடம் ஒரு ரசிகர் “உங்களுக்கு பிடித்த பந்து வீச்சாளர் யார்” எனகேள்வி எழுப்பினார். அதற்கு சோயிப் அக்தர் இந்திய அணியின் கேப்டன் கோலி என பதில் அளித்தார். இதனால் நெட்டிசன்கள் பலர் சோயிப் அக்தரை ட்விட்டரில் வைத்து வறுத்து எடுத்து உள்ளனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…