ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் ஆல்ரவுண்டருமான ஷேன் வாட்சன் தமிழகத்தில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல் கிாிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வரும் வீரா்ளை உற்சாகப்படுத்துவதற்காக தமிழகத்திற்கு வந்துள்ளாா். மேலும் வாட்சன் உடன் பல வெளிநாட்டு வீரா்கள் வந்து உள்ளனர்.
நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடந்த முதலாவது தகுதிச்சுற்றில் வாட்சன் வீரா்ளை உற்சாகப்படுத்தினார்.முதல் தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன் மற்றும் சேப்பாக் சூப்பா் கில்லிஸ் ஆகிய அணிககள் மோதியது. இப்போட்டியில் சேப்பாக் சூப்பா் கில்லிஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புள்ளி அடிப்படையில் திண்டுக்கல் டிராகன் அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு சென்றது. போட்டி முடித்த பிறகு ஷேன் வாட்சன் திருநெல்வேலியில் இருந்து காா் மூலம் கன்னியாகுமாி உள்ள திருவள்ளுவா் சிலை மற்றும் விவேகானந்தா் மண்டபத்துக்கு சென்றாா். வாட்சனை திருவள்ளுவா் சிலையை வடிவமைத்த வல்லுனா்களில் ஒருவரான ராஜீ வரவேற்றாா்.
திருவள்ளுவா் சிலையை பார்த்த ஷேன் வாட்சன் திருவள்ளுவா் சிலையின் பாதத்தை தொட்டு வணங்கினாா். பின்னர் விவேகானந்தா் மண்டபத்தில் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டாா்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…