நேற்றைய போட்டியில் இலங்கை Vs ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.
நிதானமாக விளையாடிய டிமுத் கருணாரட்ன 30 ரன்னில் விக்கெட்டை பறி கொடுத்தார்.பின்னர் இறங்கிய திருமன்னன் சிறிது நேரம் குசால் பெரேரா உடன் கூட்டணியில் விளையாடினர்.
பிறகு திருமன்னன் 25 ரன்னில் வெளியேற அடுத்தடுத்து வந்த குசன்ஸ் மெண்டிஸ் 2 ரன்னிலும்,ஏஞ்சலோ மேத்யூஸ் 0 ரன்னிலும், தனஞ்சய டி சில்வா 0 ரன்னிலும் , திஸ்ர பெரேரா 2 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
இறுதியாக இலங்கை 36.5 ஓவரில் 10 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக Duckworth முறைப்படி 41 ஓவராக மாற்றப்பட்டு 187 இலக்காக நிர்ணயித்தனர்.ஆப்கானிஸ்தான் அணிபந்து வீச்சில் முகமது நபி நான்கு விக்கெட்டை பறித்தார்.
பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் ஆட்டம் தொடக்கத்தில் இருந்து விக்கெட்டை பறி கொடுத்தது.இறுதியாக 32.4 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்கள் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
இலங்கை அணியில் நுவன் பிரதீப் நான்கு விக்கெட்டையும் ,லசித் மலிங்கா மூன்று விக்கெட்டையும் வீழ்த்தினார்.
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…