இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் 2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டி ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெறும். மேலும் 18 விளையாட்டுகளில் 4,500 மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் போட்டியிடு உள்ளனர்.
இந்நிலையில் 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் டி 20 போட்டி சேர்க்கப்பட்டு உள்ளது. இதற்கு முன் 1998- ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் கடைசியாக விளையாடியது. இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வென்றது.
தற்போது மீண்டும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் டி 20 போட்டி சேர்க்கப்பட்டு உள்ளது. இதற்காக ஐசிசி , இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய முயற்சியால் காமன்வெல்த் விளையாட்டு அமைப்பு அனுமதித்து உள்ளது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிர் 20-20 சேர்க்கப்பட்டதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதிப்படுத்தி உள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…