ஃபைனலில் ஆட்டநாயகன் பட்டத்தை தட்டிச் சென்ற பென் ஸ்டோக்ஸ்..!

Published by
Vidhusan

2019 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசீலாந்து அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசீலாந்து அணி பேட்டிஙை தேர்வு செய்நனர். 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 241 ரன்கள் குவித்திருந்தனர்.  இதில் ஹென்றி நிக்கோலஸ் குவித்த 55 ரன்களே அணியின் அதிதபட்ச ரன்னாக இருக்கிறது.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் சிறப்பாக விளையாடினர். 50 ஓவர்கள் முடிவில் அனைதீது விக்கெட்களையும் இழந்து 241 ரன்கள் குவித்து போட்டியை சமம் செய்தனர். இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 84 மற்றும் பட்லர் 59 ரன்கள் குவித்துள்ளனர்.

இதன் பிறகு நடைபெற்ற சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் குவித்தது. நியூசீலாந்து அணியும் 15 ரன்கள் குவித்து மீண்டும் சமம் செய்தனர். இதனால் அதிக பவுண்டரிகள் அடித்து அணியான இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாத அறிவித்தனர்.

இந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற மிக்கிய காரணமாக இருப்பது பென் ஸ்டோக்ஸ். இவர் 84 ரன்கள் குவித்து அணியை மோசமான நிலையில் இருந்து வெளிக்கொண்டு வந்தார். இதன் பிறகு சூப்பர் ஓவரிலும் சிறப்பாக விளையாடினார். இதனால் இந்த போட்டியின் ஆட்டநாயகன் பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

Published by
Vidhusan

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

3 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

3 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

6 hours ago