அவர் தலைமையில் விளையாட நான் ரெடி,காத்திருக்கு விருந்து – சாம் கரண்

Published by
Venu
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரணை 5.5 கோடிக்கு வாங்கியது.
  • சென்னை ரசிகர்களுக்கு விருந்து படைப்பேன் சாம் கரண் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

2020-ஆம்  ஆண்டு  13-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் தற்போது  நடைபெற்றது. மொத்தம் 8 அணிகளில் 73 வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது.இந்த ஏலத்தில் இங்கிலாந்து அணி வீரர் சாம் கரணை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.5.50 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இந்நிலையில் இது குறித்து சாம் கரண் கூறுகையில், சென்னை ரசிகர்கள் முன்பு ஆடுவது என்பது எப்பொழுதுமே சந்தோஷமான விஷயம், ஐபிஎல் கோப்பையை மீண்டும் கொண்டு வருவோம்.சென்னைக்கு வந்து எனது புதிய அணி வீரர்களை சந்திக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். அனுபவம் வாய்ந்த வீரரான தோனியின் தலைமையில் விளையாடவும் ஆர்வமாக உள்ளேன்.சென்னை ரசிகர்களுக்கு விருந்து படைப்பேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago