ஐபிஎல் தொடரில் இன்று மும்பை அணியை எதிர்கொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 198 ரன்கள் அடித்தது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 22-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் – ஷிகர் தவான் களமிறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிவந்தார்கள்.
பந்துகளை பவுண்டரிகளை நோக்கி தள்ளிய மயங்க அகர்வால் அரைசதம் விலாச, 52 ரன்கள் அடித்து தந்து விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து களமிறங்கிய பைரஸ்ட்டோ 12 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, அதிரடி வீரர் லிவிங்ஸ்டன், 2 ரன்கள் எடுத்து அவரும் வெளியேறினார். மறுமுனையில் அதிரடியாக ஆடிவந்த தவான் 50பந்துகளில் 70 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது விளையாடி வருகிறது. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அதனை கருத்தில் கொண்டு சிறப்பாக ஆடி வருகிறது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…