இதை ஏப்ரல் மாதத்தில் தீர்ப்போம்-கிண்டலடித்த நியூசிலாந்து வீரருக்கு ராகுல் பதிலடி

Published by
Venu

மைதானத்தில் ராகுல் மற்றும் ஜேம்ஸ் இருவரும் மோதிய நிலையில் தற்போது சமூக வலைத்தளமான ட்விட்டரில் மீண்டும் மோதியுள்ளனர். 

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் நடைபெற்ற தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் லோகேஷ் ராகுல் மற்றும் நியூசிலாந்து அணியின் ஜேம்ஸ் நீஷமிற்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.எனவே மைதானத்தில் சலசலப்பு நடைபெற்ற நிலையில் ,தற்போது சமூக வலைத்தளமான ட்விட்டரில் இருவருக்கும் இடையே வார்த்தை போர் நடைபெற்று உள்ளது.முதலில் நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ,இருவரும் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடும் புகைப்படத்தை பதிவிட்டு, அதில் Paper, scissors, rock? என்று கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய அணி வீரர் லோகேஷ் ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில்,இதை ஏப்ரல் மாதத்தில் தீர்ப்போம். அப்போது உங்களை பார்த்து கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.இருவரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாட உள்ளனர்.அந்த அணிக்கு ராகுல் தான் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

10 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago