இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான சாஹல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் பயிற்சியாளரை வேடிக்கையாக தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது கிரிக்கெட் வீரர்கள் அப்போது வேறு விளையாட்டுகளில் பயிற்சி எடுப்பது வழக்கம்.
அந்த வகையில் ரிஷப் பண்ட் குத்து சண்டை பயிற்சியில் ஈடுபட்டார். அவருக்கு ஒரு பயிற்சியாளர் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார். அதேபோல அந்த பயிற்சியாளர் சாஹலுக்கும் பயிற்சி அளித்தார். அப்போது ரிஷப் பண்ட் ஓடிவந்து, பயிற்சியாளரின் கையை பிடித்து கொண்டார்.
உடனே, சாஹல் பயிற்சியாளரை வேடிக்கையாக தாக்கினார். அப்போது ரிஷப் பண்டையும் தாக்கினார். இடையில் சஞ்சு சாம்சன் இணைந்து கொண்டு பயிற்சியாளரை தாக்கினார். இந்த வீடியோவை ரிஷப் பண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…