இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான சாஹல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் பயிற்சியாளரை வேடிக்கையாக தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது கிரிக்கெட் வீரர்கள் அப்போது வேறு விளையாட்டுகளில் பயிற்சி எடுப்பது வழக்கம்.
அந்த வகையில் ரிஷப் பண்ட் குத்து சண்டை பயிற்சியில் ஈடுபட்டார். அவருக்கு ஒரு பயிற்சியாளர் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார். அதேபோல அந்த பயிற்சியாளர் சாஹலுக்கும் பயிற்சி அளித்தார். அப்போது ரிஷப் பண்ட் ஓடிவந்து, பயிற்சியாளரின் கையை பிடித்து கொண்டார்.
உடனே, சாஹல் பயிற்சியாளரை வேடிக்கையாக தாக்கினார். அப்போது ரிஷப் பண்டையும் தாக்கினார். இடையில் சஞ்சு சாம்சன் இணைந்து கொண்டு பயிற்சியாளரை தாக்கினார். இந்த வீடியோவை ரிஷப் பண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…