தொடக்க ஆட்டக்காரராக ரோகித் கண்டிப்பாக களமிறக்கப்பட வேண்டும் என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சமீபத்தில் டெஸ்ட் தொடரில் விளையாடியது.இந்த தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.ஆனாலும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.தொடக்க வீரரான ராகுல் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.ஆனால் அகர்வால் மட்டுமே ஓரளவு விளையாடினர்.ஆனால் நட்சத்திர வீரரான ரோகித்துக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் குறித்து முன்னாள் நட்சத்திர வீரர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா டெஸ்டிலும் சிறப்பாக விளையாட காத்திருக்கிறார்.நான் ஏற்கனவே சொல்லியதுபோல ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் . மிடில் ஆர்டரில் விஹாரி மற்றும் ரஹானே சிறப்பாக உள்ளதால் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் கண்டிப்பாக களமிறக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நார்வே : செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் மே 26 முதல் ஜூன் 6 வரை…
சென்னை : தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, இன்று (ஜூன் 2, 2025) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த…
சென்னை : தமிழ் திரையுலகில் மதயானைக் கூட்டம் மற்றும் ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் விக்ரம்…
அகமதாபாத் : 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பெங்களூர் அணிக்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் விளையாடியபோது…
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…