டாஸ் வென்ற ரோஹித் படை பந்து வீச தேர்வு..!

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 27-வது போட்டியில் மும்பை – சென்னை அணிகள் டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளனர்.
சென்னை அணி வீரர்கள்:
ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ்.தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர் ), ரவீந்திர ஜடேஜா, சாம் கரண், ஷார்துல் தாக்கூர், லுங்கி நிகிடி , தீபக் சஹார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா (கேப்டன் ), குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட், ஹார்திக் பாண்டியா , க்ருனால் பாண்டியா, ஜேம்ஸ் நீஷம், ராகுல் சாஹர், தவால் குல்கர்னி, ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025