நியூஸிலாந்திடம் இந்திய அணி தோல்வியடைந்ததால் ட்விட்டரில் ஐபிஎல் வேண்டாம் எனும் ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது. இதனால் இந்திய அணியை நம்பியிருந்த ரசிகர்கள் சோகமடைந்தனர்.
இந்திய அணி பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் துணிச்சலாக ஆடவில்லை என்று தோல்விக்கு பிறகு கேப்டன் விராட்கோலி தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்பொழுது ஐபிஎல்லை பேன் செய்ய வேண்டும் எனும் ஹஸ்டக் ட்விட்டரில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. #BanIPL எனும் ஹஸ்டாக் தற்பொழுது ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…