கூடைபந்தின் மன்னன் கோப் பிரயன்ட் விபத்தில் பலியாகி மரணம்..!

Published by
kavitha
  • கூடைபந்து விளையாட்டில் மூடிசூட மன்னாக திகழ்ந்தவர் கோப் பிரயண்ட்
  • கோப் மற்றும் அவருடைய மகள் உட்பட மொத்தம் 6  ஹெலிகாப்டர் விபத்தில் பலி

கூடைபந்தில் தனது அதிரடி ஆட்டத்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றி தன் அணிக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்தவர் ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் இவர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் அவரது மகள் உள்ளிட்ட 9 பேர் பலி உள்ளனர்.

Image

ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் மட்டுமல்லாமல், 5 முறை என்.பி.ஏ., சாம்பியன் ஆன கோப் பிரயன்ட் வயது (41) இவர் தனியார் ஹெலிகாப்டரில் பயணித்த போது ஹெலிகாப்டர்  விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொருங்கியுள்ளது.

இதில் அவரும் உடன் பயணித்த மகள் கியானாவும் சகபயணிகள் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். கோப் மரணத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

மேலும் பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர் அந்நாட்டே கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Published by
kavitha

Recent Posts

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

8 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago