ஸ்டூவர்ட் பிராட் தற்போது இங்கிலாந்தின் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இன்று இங்கிலாந்து நியூசிலாந்துக்கு இடையிலான 2 ஆட்டங்கள் உள்ள டெஸ்ட் தொடர் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்த தொடரின் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ்க்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இதில் அவர் பங்கு பெறவில்லை. மேலும், இங்கிலாந்து துணை கேப்டனாக ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் ஜோஸ் பட்லர் செயல்படுவார். ஆனால் அவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், இங்கிலாந்து துணை கேப்டனாக யாரை தேர்ந்தெடுப்பது என்ற யோசனையில் அணி இருந்து வந்தது. தற்போது வேக பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அணியின் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு டி-20 போட்டிகளை வழிநடத்தி சென்ற அனுபவம் இருப்பதால் இவரை நியமித்துள்ளனர்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…