இன்று இந்தியா ,தென்னாபிரிக்கா இடையிலான மூன்றாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. முதல் போட்டி மழையால் ரத்தானது.இரண்டாவது போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகச்சிறப்பாக செயல்பட்டது.அதனால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் கேப்டன் கோலி சிறப்பாக விளையாடினார்.
விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் தனது வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் இன்றைய போட்டியில் அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியமாக உள்ளது.
தென்னாபிரிக்கா அணி இளம் வீரர்களை கொண்டுள்ளது. டிகாக் , மில்லர் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தும் தென்னாபிரிக்க அணி தடுமாறி வருகிறது. இரண்டாவது போட்டியில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு இன்று தென்னாபிரிக்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கியது. இப்போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…