புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்தார். ஜூலை 8, 2025 அன்று வெள்ளை மாளிகையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், உக்ரைன்-ரஷ்யா போரில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளுக்கு புடினை குற்றம் சாட்டினார். “புடின் மக்களைக் கொல்கிறார், அவர்களை மனிதாபிமானமாக நடத்தவில்லை. அவர் நாகரிகமாகப் பேசுவது வெறும் நாடகம்,” என்று டிரம்ப் கூறினார். தனது தேர்தல் பிரச்சாரத்தில், இந்தப் போரை […]