போராட்டத்தில் AI கண்காணிப்பு... மாணவர்களின் முகங்களை ஸ்கேன் செய்யும் புதிய தொழில்நுட்பம்?
டெல்லியில் மாணவர் போராட்டங்களை கண்காணிக்க AI தொழில்நுட்பத்துடன் கூடிய முக அங்கீகார வாகனங்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.