சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கருத்து வேறுபாடு உச்சத்தை எட்டியுள்ளது. அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கிய ராமதாஸ், கட்சித் தலைவர் தானே எனவும் கூறி வருகிறார். அதே சமயம் சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திய அன்புமணி, நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் அதே பதவியில் நியமித்து, பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்டது நானே? என கூறி வருகிறார். இந்த நிலையில், சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகள் உடனான 2ம் நாள் ஆலோசனை […]
சென்னை :பாமக கட்சியில் தற்போது அன்புமணி தனியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்துவதும், தானே தலைவர் என அறிவிப்பதும், பதிலுக்கு ராமதாஸ் பொருளாளர் உள்ளிட்டோரை நீக்குவதும் ஆலோசனை நடத்துவதும் பாமக பிளவை நோக்கி செல்வதை காட்டுகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. பாமக தலைவர் அன்புமணி மீது நிறுவனர் ராமதாஸ் சரமாரியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இரண்டாம் நாளாக கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ். இது ஒரு […]