ஆம்ஸ்ட்ராங் வழக்கு : யாரைக் காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது? அன்புமணி கேள்வி!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மீண்டும், மீண்டும் மேல்முறையீடு குறித்து அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
"தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி" – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், புதிய கட்சியான 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' என்ற கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கினார்.
முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவரது முழு உருவ சிலையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயின் தாயார் ஆம்ஸ்ட்ராங் சிலையை திறந்து வைத்தார்.
பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!ஆம்ஸ்ட்ராங் நினைவு தினத்தை ஒட்டி, ஆவடி அருகே பொத்தூர் கிராமத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.