ஜெ.மரணம் – இன்று முதல் 3 நாட்கள் அப்பல்லோவிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை!முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்களிடம் இன்று முதல் 3 நாட்கள் மறுவிசாரனையை ஆறுமுகசாமி ஆணையம் நடத்த உள்ளது.
#Breaking:சசிகலா தான் 'ஜெ.வை' பார்த்துக் கொண்டார் – இளவரசி முக்கிய தகவல்!மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில்,அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர்
#Breaking:ஆறுமுகசாமி ஆணைய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!The Supreme Court has adjourned judgment in the Apollo Case against the Arumugasamy Commission
ஜெ.மரணம்:ஆணையத்தில் ஆஜராக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு சம்மன்!!துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிப்ரவரி 28-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. Arumugamasi Commission of Inquiry