Tag: Avinashi

அவிநாசி ரிதன்யா வழக்கு – மாமியாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் !

திருப்பூர் : மாவட்டம் அவிநாசியில் புதுமணப் பெண் ரிதன்யா (27) தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அவரது மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனுவை திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் 2025 ஜூலை 11 அன்று தள்ளுபடி செய்தது. ரிதன்யாவின் பெற்றோர், ஜாமின் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர், இது நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது. இதற்கு முன்னர், ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் ஜாமின் மனுக்களும் ஜூலை 7 […]

#Tiruppur 8 Min Read
Rithanya

ரிதன்யா தற்கொலை : ஜாமின் மனு மீதான விசாரணை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திருப்பூர் :  மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன் 28, 2025 அன்று பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக வெடித்துள்ளது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவர் பேசிவிட்டு சென்ற அந்த ஆடியோ இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக இருந்து வருகிறது. மேலும், இந்த சம்பவம் வரதட்சணை கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வை மீண்டும் வலியுறுத்தியது. ரிதன்யாவின் […]

#Tiruppur 6 Min Read
Rithanya Case

8 மணி நேர போராட்டம்… மீட்கப்பட்ட எரிவாயு டேங்கர் லாரி அனுப்பி வைப்பு!

கோவை: கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த 18 டன் எடை கொண்ட எல்பிஜி டேங்கர் லாரி இன்று (03-01-2025) அதிகாலை 2:30 மணிக்கு உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்து சமையல் எரிவாயு கசிய தொடங்கியதால், அங்கு பதற்றமான சூழல் உருவாகியது. விபத்தின்போது, டேங்கர் லாரியில் இருந்து எல்பிஜி வெளியேறிய நிலையில், ஆபத்துகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையாக தீயணைப்புத்துறையினர் தண்ணீரை லாரியின் மீது பாய்ச்சினர். மேலும் லாரியை மீட்கும் […]

Avinashi 4 Min Read
Coimbatore LPG Accident

Live : கோவை சமையல் எரிவாயு லாரி விபத்து முதல்… அமலாக்கத்துறை சோதனை வரை…

சென்னை : கேரளாவில் இருந்து கோவைக்கு 18 டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று கோவை அவினாசி பாலத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டேங்கரில் இருந்து சமையல் எரிவாயு கசிந்துள்ளது. இதனால் பெரும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் மகன் திமுக எம்பி கதிர் ஆனந்த் மற்றும் திமுக நிர்வாகி ஒருவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் இன்று […]

Avinashi 2 Min Read
03012025 LIVE

18 டன் சமையல் கியாஸ் லாரி கவிழ்ந்து விபத்து! மீட்பு பணிகள் தீவிரம்… பள்ளிகளுக்கு விடுமுறை! 

கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்து சமையல் எரிவாயு கசிந்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் உருவாக்கியுள்ளது. அதிகாலை 3 மணி அளவில் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. தற்போது சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் மற்றும் பொறியாளர்கள் மீட்புப்பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். அபாயமிக்க சமையல் எரிவாயு லாரியில் […]

Avinashi 4 Min Read
LPG Cylinder Accident

எம்ஜிஆர் முகத்தால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது… இபிஎஸ் பேச்சு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்-ஐ அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக தான். இந்த 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாடு […]

#AIADMK 4 Min Read
edappadi palaniswami

அவிநாசி அருகே தனியார் நூற்பாலையில் தீ விபத்து..!!

அவிநாசி அருகே தனியார் நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  திருப்பத்தூர் மாவட்டம் அவிநாசி அருகே ஆலத்தூர் மேட்டில் உள்ள சென்னிப்பா  நூற்பாலையின் பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் நூற்பாலையிலுள்ள கழிவு பஞ்சு குடோனில் 72 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் சேதமடைந்துள்ளது.

Avinashi 1 Min Read
Default Image

திருப்பூர் விபத்து : பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

திருப்பூரில் ஏற்பட்ட விபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி கேரள மாநில அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது கோவையிலிருந்து சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டு இருந்தது. எதிர்பாராதவிதமாக லாரியும் – பேருந்தும் மோதிக்கொண்டது.இந்த கோர விபத்தில் 20 பேர் இடத்திலே உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Extremely […]

#NarendraModi 3 Min Read
Default Image

திருப்பூரில் அதிகாலை லாரி- பேருந்து மோதி கோரவிபத்து.! 19 பேர் பலி.!

அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரியும் –  கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும் மோதிக்கொண்டது. இந்த கோர விபத்தில் 5 பெண்கள் உள்பட 19 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி கேரள மாநில அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது கோவையிலிருந்து சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக […]

#Tiruppur 2 Min Read
Default Image