திருப்பூர் : தோப்பு வீட்டில் பயங்கரம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெட்டி கொலை!
திருப்பூர், அவிநாசிபாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகிய 3 பேர் வெட்டிகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.