பொலிவியாவில் பயங்கர விமான விபத்து – 15 பேர் பலி, சாலையில் சிதறிய பணம்!பொலிவியாவில் கரன்சி நோட்டுகளை எடுத்துச் சென்ற ராணுவ சரக்கு விமானம் விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.