மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாடு மதுரை கூடக்கோவில் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்கான முதல் கட்டமாக, பந்தல்கால் நடும் விழா இன்று காலை நடைபெற்றதும் தெரிந்தது தான். இந்த விழாவில் தவெகவின் பொதுச்செயலாளர் திரு. என். ஆனந்த் கலந்துகொண்டு, பூமி பூஜை செய்து மாநாட்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும், இந்த மாநாடு தவெகவின் அரசியல் பயணத்தில் […]