சந்திராயன் 4 திட்டம் வெற்றிகரமாக அமையும் – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்!
வரும் 30-ம் தேதி இஸ்ரோ - நாசா இணைந்து உருவாக்கிய புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இந்தியாவில் தயாரித்த GSLV F-16 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.