பேச்சுவார்த்தை தோல்வி.. தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடருவதாக போராட்ட குழு அறிவிப்புதூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.