வீடு புகுந்து குழந்தை கடத்தல்… 2 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்!குடியாத்தத்தில் கடத்தப்பட்ட நான்கு வயது குழந்தை திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அடுத்த தேவிகாபுரம் என்ற இடத்தில் காவல் துறையினரால் குழந்தை மீட்கப்பட்டது.