மக்களிடம் சென்று கேட்போம்... செப்டம்பரில் CJP-வின் மெகா பிரச்சாரம் - அபிஜித் தீப்கே!CJP தலைவர் அபிஜித் தீப்கே, 'Kya Bolti Public' என்ற பெயரில் நாடு முழுவதும் மக்களை சந்திக்கும் பிரச்சாரத்தை வரும் செப்டம்பரில் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.