லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்.!காலையிலையே அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி 4 வழி சாலையில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.