அதிகரிக்கும் கொரோனா.. பீகாரில் செப். 6-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!பீகாரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அம்மாநிலத்தில் செப். 6-ம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பிகாரில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 761 ஆக உயர்வு!பீகார் மாநிலத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 761 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,
பீகாரில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை இந்தியாவில் 62,939 பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 19,358 பேர்
மாணவர்களுக்கான கட்டணத்தை பீகார் அரசு கொடுக்கும்.! நிதிஷ்குமார் அதிரடி.!பீகாருக்கு திரும்பி வரும் மாணவர்களுக்கான கட்டணத்தை ரெயில்வேக்கு பீகார் அரசு கொடுத்துவிடும் என முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறினார்.