ஜூலை 24-ல் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்.!டெல்லி : காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் வரும் 24ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற உள்ளது.
மூன்று மாதங்களுக்கு பிறகு பிப்.1ல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!பிப்ரவரி 1-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு பிறகு பிப்.1ம் தேதி காவிரி மேலாண்மை
தமிழகத்துக்கான நீரை கர்நாடக அரசு கட்டாயம் திறந்துவிட வேண்டும்-ஆணைய தலைவர் மசூத் உசேன்டெல்லி காவிரி மேலாண்மை ஆணை கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதன் பின் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசென் தமிழகத்துக்கு ஜூன்