இன்று(05.02.2020) தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு... காலை பத்து மணிக்கு புனித நீர் தெளிக்கப்படுகிறது...
இதற்காக ஓராண்டுக்கும் மேலாக இந்திய தொல்லியல் துறையும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் என பல்வேறு தரப்பினரும் தீவிர ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதன் விளைவாக