அடுத்த 24X7: 15 மாவட்டம்- இடிடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.!வானிலை தகவல்தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூரில் மாவட்ட ஆட்சியரால் மாற்றப்பட்ட பால் விற்பனை செய்யும் நேரம்!உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து கடைகள் ஆலயங்கள்,
"போக்சோ சட்டத்தின் கீழ் 55 ஆண்டுகள் சிறை"மகளிர் நீதிமன்றம் அதிரடி..!!சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 55 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சிதம்பரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு..!!!நோய் தாக்கும் அவலம்..!!!திருப்பூர்:மாவட்ட அரசு மருத்துவமனைகளில், நாய்க்கடி சிகிச்சைக்கு, போதியளவு தடுப்பூசி மருந்து இல்லாதது, மக்கள் மத்தியில் அதிருப்தியை
நேற்று தமிழகத்தில் பரவலாக மழை..!!நேற்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் பரலவாக மழை பெய்தது சென்னையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளதால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல்
சேலம் மாவட்டத்தில் தீ விபத்து!!சேலம் : சேலம் மாவட்டத்தில் உள்ள வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் திடிரென பிடித்த தீ 4 மணி நேரமாக எரிந்து வருகி