ரிதன்யா தற்கொலை : ஜாமின் மனு மீதான விசாரணை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
ரிதன்யா தற்கொலை வழக்கில் கைதான கணவர், மாமனார் ஜாமின் கோரிய மனுவுக்கு எதிராக ரிதன்யாவின் பெற்றோர் தாக்கல் செய்த இடையீட்டு மனு விசாரணையில்,கால அவகாசம் கேட்டதால், விசாரணை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.