"நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்.," அமைச்சர் துரைமுருகன் பகிரங்க வருத்தம்!தனது பேச்சு மாற்றுத்திறனாளிகள் மனதை புண்படுத்தி இருக்கும் எனக் கூறி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.