தென்காசியில் விடாமல் கொட்டும் கனமழை.. அருவிகளில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளம்!தென்காசி மாவட்டத்தில் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவி தெரியாத அளவுக்கு காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
வெள்ளப்பெருக்கு எதிரொலி.. குற்றால அருவிகளில் குளிக்க தடை.!மக்களின் பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி மற்றும் ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறை – களைகட்டியது குற்றாலம் அருவி.!கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை காரணமாக