தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை...இலங்கை நீதிமன்றம் உத்தரவு....!!இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம்
ஒக்கி புயலில் பலியான கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 2 பேரின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டன.கன்னியாகுமரி; ஒக்கி புயலால் காணமல் போன தமிழக மீனவர்கள் கேரள கடல் பகுதிகளில் மீட்கப்பட்ட 70 உடல்கள் கொச்சி மற்றும் கொல்லம், திருவனந்தபுரம் அரசு
நடுக்கடலில் மீட்கப்பட்ட மீனவர்கள் பட்டியல் இதோஹெலிகாப்டர் மூலம் மீட்கபட்டு திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜில் அனுமதிக்கப்பட்டிடிருக்கும் நாட்டு படகு மீனவர்களின் விபரம்.. 1. ஷாலோ - தூத்தூர் 2. ஜோஸபாத் -
நெல்லை எனக்கு எல்லை...குமரி எனக்கு தொல்லை.... காணவில்லை எம்.எல்.ஏக்கள்...!ஓகி புயலால் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய
மீனவர்களை தாக்கிய இந்திய கடலோர காவல்படையை கண்டித்து ஆர்ப்பாட்டம்...!சென்னை:கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்திய கடலோர காவல்படையானது மீன் பிடிக்க கடலுக்கு சென்ற தமிழக மீனவர்களை தாக்கியது.ஆகவே கடலோர காவல்படையின் இத்தகைய செயலை