மூத்தவன் முன்னவனுக்கு பிடித்த முத்தான 21 ...!பற்றி அறிவீர்களா..?கணபதி என்று சொல்லி விட வல்வினைகள் கலங்கும் அவனை சரணடைந்தவனுக்கு இல்லை சங்கடம்.நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெற உள்ளது.இந்நிலையில்
களிமண் பிள்ளையாரை வைத்து வழிபட்டால் ஏற்படும் பலன்களை பற்றி அறிவீர்களா..??மூலப்பொருள் என்று வணங்கப்படும் முதன்மை கடவுள் விநாயகர் வேழ முகத்தவன் வினைகளை அகற்றி வெற்றி அருளும் அருள் வள்ளல், வணங்குவோரை வாரி அனைத்து அறிவையும் ஆற்றலையும்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையாருக்கு பிறந்தநாள் !இந்து சமய கடவுளில் முதற்முதல் கடவுளாக இருப்பவர் விநாயர். அவரை வணங்கி விட்டு தான் நாம் எல்லா காரியங்களையும் செய்து வருகிறோம்.அப்படி செய்தால் நாம் எண்ணியது
விநாயகருக்கு ஏன் எலி வாகனமாக மாறியது தெரியுமா..?அது பற்றிய சுவாரஸ்யமான தகவல் இதோ..!விநாயக புராணத்தின் படி, விநாயகரின் எலி கடந்த காலத்தில் ஒரு முனிவரால் சபிக்கப்பட்ட ஒரு உப தேவதையை இருந்தது. அதை க்ரோன்ச்சா என அழைக்கப்பட்டது. இந்திரனின்
விநாயகர் சதுர்த்தி உருவான வரலாறு ..! ஒரு பார்வை ..!இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு இந்துக்கள் கொண்டாடப்படும் விழா என்றால் அது விநாயகர் சதுர்த்தி தான். விநாயகர் பிறந்த ஆவணி மாதத்தின் வளர்பிறை